கோயம்புத்தூர்: வட்டமலைப்பாளயம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பொறியியல் இராண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆர்.எஸ். நவனித் மற்றும் பி ஹரிபிரசாந்த் ஆய்வு திட்டம் மூலம் "ட்ராக் யுவர் ஸ்பாட்" ஒரு வாகன கண்காணிப்பு அமைப்பு ஒன்றை வடிவமைத்தனர்.
மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த தயாரிப்பு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆம்புலன்ஸ்களில் நிறுவப்பட்டுள்ளது, இது வாகனங்கள் பற்றிய கண்காணிப்பு அறிய ஆண்ட்ராய்டு பயன்பாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்ட்ராய்டு பயன்பாடு மூலம் எரிபொருள் கண்காணிப்பு, பூகோள பென்சிங் மற்றும் எஸ்.ஒ.எஸ். எச்சரிக்கைகள் கண்காணிப்பு போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது. இது வாகனத்தில் பொறுத்தி பயன்படுத்தலாம்.
கல்லூரி நிர்வாகமானது மாணவர்களின் கண்டுபிடிப்பை நிரைவேற்றவும் முன்னேற்றத்திற்கு ஊக்கப்படுத்தவும் இந்த ஆய்வு மையம் துவங்கப்பட்டது. இந்த ஆய்வு திட்டமானது மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர் விஜயகுமார் தொடங்கி வைக்கப்பட்டது.
மாணவர்கள் ஆர்.எஸ். நவனித் மற்றும் பி ஹரிபிரசாந்த் ஆகியோரை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர் விஜயகுமார் பாராட்டினார். உடன், எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை சிஒஒ ராமகிருஷ்னா, கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு, தலைமை அதிகாரி சிஓஓ கணேஷ், ஆசிரியர் ரதி ஆகியோர் உடனிருந்தனர்.
மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த தயாரிப்பு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆம்புலன்ஸ்களில் நிறுவப்பட்டுள்ளது, இது வாகனங்கள் பற்றிய கண்காணிப்பு அறிய ஆண்ட்ராய்டு பயன்பாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்ட்ராய்டு பயன்பாடு மூலம் எரிபொருள் கண்காணிப்பு, பூகோள பென்சிங் மற்றும் எஸ்.ஒ.எஸ். எச்சரிக்கைகள் கண்காணிப்பு போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது. இது வாகனத்தில் பொறுத்தி பயன்படுத்தலாம்.
கல்லூரி நிர்வாகமானது மாணவர்களின் கண்டுபிடிப்பை நிரைவேற்றவும் முன்னேற்றத்திற்கு ஊக்கப்படுத்தவும் இந்த ஆய்வு மையம் துவங்கப்பட்டது. இந்த ஆய்வு திட்டமானது மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர் விஜயகுமார் தொடங்கி வைக்கப்பட்டது.
மாணவர்கள் ஆர்.எஸ். நவனித் மற்றும் பி ஹரிபிரசாந்த் ஆகியோரை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர் விஜயகுமார் பாராட்டினார். உடன், எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை சிஒஒ ராமகிருஷ்னா, கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு, தலைமை அதிகாரி சிஓஓ கணேஷ், ஆசிரியர் ரதி ஆகியோர் உடனிருந்தனர்.