"ட்ராக் யுவர் ஸ்பாட்" ஒரு வாகன கண்காணிப்பு அமைப்பு -பொறியியல் மாணவர்கள் சாதனை

கோயம்புத்தூர்: வட்டமலைப்பாளயம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பொறியியல் இராண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆர்.எஸ். நவனித் மற்றும் பி ஹரிபிரசாந்த் ஆய்வு திட்டம் மூலம் "ட்ராக் யுவர் ஸ்பாட்" ஒரு வாகன கண்காணிப்பு அமைப்பு ஒன்றை வடிவமைத்தனர். 

மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த தயாரிப்பு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆம்புலன்ஸ்களில் நிறுவப்பட்டுள்ளது, இது வாகனங்கள் பற்றிய கண்காணிப்பு அறிய ஆண்ட்ராய்டு பயன்பாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்ட்ராய்டு பயன்பாடு மூலம் எரிபொருள் கண்காணிப்பு, பூகோள பென்சிங் மற்றும் எஸ்.ஒ.எஸ். எச்சரிக்கைகள் கண்காணிப்பு போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது. இது வாகனத்தில் பொறுத்தி  பயன்படுத்தலாம். 

கல்லூரி நிர்வாகமானது மாணவர்களின் கண்டுபிடிப்பை நிரைவேற்றவும் முன்னேற்றத்திற்கு ஊக்கப்படுத்தவும்  இந்த ஆய்வு மையம் துவங்கப்பட்டது. இந்த ஆய்வு திட்டமானது மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனை  எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர் விஜயகுமார் தொடங்கி வைக்கப்பட்டது. 

மாணவர்கள் ஆர்.எஸ். நவனித் மற்றும் பி ஹரிபிரசாந்த் ஆகியோரை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர் விஜயகுமார் பாராட்டினார். உடன், எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை சிஒஒ ராமகிருஷ்னா, கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு, தலைமை அதிகாரி சிஓஓ கணேஷ், ஆசிரியர் ரதி ஆகியோர் உடனிருந்தனர்.  

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...